வாழும் மரபு

DIL is a pilot project of Foundation for Library Awareness (FOLA) to preserve the Living Heritage of Sri Lankan Tamils which could be act as an institutional repository of the image collections of FOLA.

Image collections are an essential component of FOLA’s print and artifact collections both of their artistic and documentary value which have been collected over the years since the inception of FOLA.

The images are being collected from various sources. The presently existing tangible and intangible heritage were produced by taking photographs. The heritage replaced by modern way of life and lost its existence were collected by scanning the pictures available from print resources such as books, journals, newspapers, paintings, and collecting from websites.

FOLA has designed this DIL in a systematic and constructive user friendly way with the support of Dspace, the open source library software to preserve the cultural heritage of Sri Lankan Tamils which is available on intranet. The selective images of DIL are available in this blog for dissemination.

இந்த எண்ணிம விம்ப நூலகமானது இலங்கைத் தமிழர்களின் வாழும் மரபு சார்ந்த தகவல்களைப் பாதுகாப்பதற்கான முதலாவது செயற்திட்டமாக நூலக விழிப்புணர்வு நிறுவகத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள விம்பங்களில் நேரடியாகப் பெறப்படக்கூடியவை நேரடியாக ஒளிப்படமெடுப்பதனூடாகவும் எம்மிடமிருந்து மறைந்து போனவை எழுத்துமூல பதிவேடுகளிலிருந்து மீளுருவாக்கம் செய்யப்பட்டதாவும் உள்ளது.

Friday, January 23, 2015

மூலிகைகள்























உணவு பரிமாறும் வழிமுறைகள்



வாழை இலையில் உணவு


சடங்குகள்

கிறிஸ்தவ திருமணத்தில் மோதிரம் மாற்றுதல்


வீட்டுப் பாவனைப் பொருட்கள்

கல்லரிச்சட்டி-மண்



கல்லரிச்சட்டி-பித்தளை

அழகியல்


சவ்வரிசிக் கோலம்




உணவு

கரட் சம்பல்



Thursday, January 22, 2015

கருவிகள்


உழவாரம்
வீட்டு வளவில் அல்லது தோட்டத்தில் புல் அகற்றுவதற்குப் பயன்படும் ஒரு ஆரம்பகாலக் கருவி இது. 
உழவாரம் என்பது இன்று பலராலும் அறியாத ஒன்றாக  வந்து கொண்டிருக்கிறது. இதன் உபயோகத்தைப் பற்றிக் கிராமப்புற இளைஞர் சமுதாயம் சிறிது அறிந்திருந்தாலும் பட்டணத்து இளைஞர்களுக்கு இதன் பயன்பாடு பற்றி விவசாயப் போதனாசிரியர்கள் விளக்க வேண்டிய நிலையே உள்ளது.


உணவு





கொழுக்கட்டை


உணவு தயாரிப்பு

தேங்காய்ப்பால் பிழிதல்

ஈழத் தமிழர்களின் உணவில் மிக முக்கிய இடம் பெறும் பொருள் தேங்காய். இது தேங்காய்த் துருவல், தேங்காய்ப் பால், எனப் பலவித வடிவங்களின் பயன்படுகின்றது. தேங்காய்ப்பால் இல்லாத கறியே இல்லை என்னுமளவிற்கு இதன் பயன்பாடு மிக அதிகமாகும்.

பிரதான காலை மாலை உணவுகளில் ஒன்றான பிட்டுக்கு தேங்காய் துருவல் சேர்க்கப்படுகின்றது. பிட்டின் துணை உணவுகளில் ஒன்றான சம்பலுக்கு தேங்காய்த் துருவலே பிரதானமாகும். மிளகாய் தூள் சேர்க்காத பால்கறி வகைகளுக்கு முதல்பால் மட்டும் சேர்க்கப்படும். குழம்பு முதலாம் பால், இரண்டாம் பால், மூன்றாம் பால் என மூன்று பாலையும் உள்ளடக்கும். வறைக்கு தேங்காய் துருவல் சேர்க்கப்படும்.

உணவு


பால் சொதி

உணவு



மதிய உணவு
தமிழர்களின் சைவ மதிய உணவானது குத்தரிசிச் சோறுடன் பருப்பு, பிரட்டல் கறி , ஒரிரு பால்கறிகள், குழம்பு , வறை, சொதி, பொரியல் வகைள் எனபவற்றை உள்ளடக்கியிருக்கும். 


வாழையிலையில் பரிமாறப்பட்ட உணவு


உணவு


காத்தோட்டிக்காய்
ஆடி அமாவாசை விரத நாளில் மிக முக்கியம் பெறும் பொரியல்





உணவு

கீரைக்கறி







பருப்புக் கறி





பாகற்காய் கறி


உணவு


பாலுறட்டி

பொரிப்பதற்கு முன்னர்
பாலுறட்டி (பால்ரொட்டி)
தமிழர் மங்கல  நிகழ்வுகளில் நாள் பலகாரம் செய்யும் நிகழ்வு பாலுறட்டியுடன் தான் ஆரம்பிக்கிறது. பாலுறட்டி பொங்கி வந்தால் நிகழ்வு எவ்வித விக்கினமுமின்றி சுபமாக நடந்தேறும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. பச்சையரிசியும் பாலுமே இதனுடைய மூலப் பொருள்கள். 1 சுண்டு பச்சை அரியை கழுவி 11/2 மணிநேரம் ஊறவைத்து இடித்து அரித்த பின்னர் வரும் கப்பி மாவை சுளகில் போட்டு கொளித்து  ¼ சுண்டு நடுக்குறுணல் எடுத்த பின்னர் வரும் மீதிக் கப்பியையும் மாவாக்கி அதனுடன் குறுணலையும் கலந்து ½ தேக்கரண்டி உப்பும் சேர்ப்பர். ஒரு தேங்காய் துருவி முதல் பால் எடுத்து காய்ச்சி மாவில் ஊற்றி இறுக்கமாக கையில் ஒட்டாத பதத்திற்கு குழைப்பர். ½ மணித்தியாலம் விட்டு ஒரு வாழையிலையில் எண்ணை தடவி மாவை சிறு உருண்டைகளாகத் தட்டி எண்ணையில் பொரிப்பர். இது பூரி போல் பொங்கி வரும்.

பொரித்த பின்னர்